நொய் பொங்கல் ( or ) புளிப் பொங்கல்:- By:- Savithri Vasan
அரிசி குருனையில் செய்யும் பலகாரம் இது
முன் காலங்களில் நெல் அறுவடை செய்து அதை
அரிசியாக மாற்றும் பொழுது இந்த குருணை (நொய் )
தாராளமாக கிடைக்கும். இன்றோ நாம் அரிசியை
மிஷினில் நொய்யாக உடைத்து இந்த பொங்கல் செய்யும்
நிலையில் உள்ளோம்.
தேவையானவை:- அரிசி நொய்
புளி கரைசல் , மஞ்சள் பொடி , பெருங்காயம்
உப்பு , கருவேப்பிலை
வெங்கலப்பானையில் சிறிது எண்ணை விட்டு
பெருங்காயம், கடுகு, மிளகாய் வத்தல், உளுத்தம் பருப்பு
பச்சை மிளகாய் , கருவேப்பிலை , தாளித்து
கரைத்து வைத்த புளி கரைசலை இதில் விட்டு
நன்றாக கொதிக்கவிடவும் . தளைத்து கொதித்ததும்
அரிசி நொய் அதில் போட்டு நன்றாக கிளறவும்
சுவையான , சற்று புளிப்புடன் கூடிய நொய் பொங்கல்/
புளிப்பொங்கல் தயார்
இதுலயும் அடிக்காந்தால் கிடைக்கும் அதை சாப்பிட்டால்
சுவைக்கும் .
என்ன சார் நொய் , நொய்ன்றீங்க ......... கொஞ்சம்
நொய் பொங்கல் சாப்பிடுங்க எல்லாம் சரியாய்டும்
அரிசி குருனையில் செய்யும் பலகாரம் இது
முன் காலங்களில் நெல் அறுவடை செய்து அதை
அரிசியாக மாற்றும் பொழுது இந்த குருணை (நொய் )
தாராளமாக கிடைக்கும். இன்றோ நாம் அரிசியை
மிஷினில் நொய்யாக உடைத்து இந்த பொங்கல் செய்யும்
நிலையில் உள்ளோம்.
தேவையானவை:- அரிசி நொய்
புளி கரைசல் , மஞ்சள் பொடி , பெருங்காயம்
உப்பு , கருவேப்பிலை
வெங்கலப்பானையில் சிறிது எண்ணை விட்டு
பெருங்காயம், கடுகு, மிளகாய் வத்தல், உளுத்தம் பருப்பு
பச்சை மிளகாய் , கருவேப்பிலை , தாளித்து
கரைத்து வைத்த புளி கரைசலை இதில் விட்டு
நன்றாக கொதிக்கவிடவும் . தளைத்து கொதித்ததும்
அரிசி நொய் அதில் போட்டு நன்றாக கிளறவும்
சுவையான , சற்று புளிப்புடன் கூடிய நொய் பொங்கல்/
புளிப்பொங்கல் தயார்
இதுலயும் அடிக்காந்தால் கிடைக்கும் அதை சாப்பிட்டால்
சுவைக்கும் .
என்ன சார் நொய் , நொய்ன்றீங்க ......... கொஞ்சம்
நொய் பொங்கல் சாப்பிடுங்க எல்லாம் சரியாய்டும்
No comments:
Post a Comment