Sunday, September 9, 2012

எள்ளுஞ் சாதம் (எல்லோதரை)

எள்ளுஞ் சாதம் (எல்லோதரை)

வெள்ளை எள்ளு வாங்கி சுத்தம் செய்து
வருத்துக்கொள்ளவும் ,

மிளகாய் வற்றல் வறுக்கவும் , உளுத்தம் பருப்பு
வறுக்கவும்

இவையனைத்தும் ஒன்றாக மிக்சியில் போட்டு பொடி
செய்து கொள்ளவும்

சாதம் வடித்து , ஒரு வாயகன்ற பத்திரத்தில் போட்டு
ஆறவைக்கவும் .அதில் கடுகு , உளுத்தம் பருப் ,
மிளகாய் வத்தல் தாளித்து, கருவேப்பிலை சேர்க்கவும்

சூடு ஆறியதும் பொடியை போட்டு விரல்களால்
நன்றாக கலந்து விடவும் .



இரண்டு மூன்று அப்பளம் பொரித்து இதில் நொறுக்கி
போடவும் .

சனிக்கிழமைகளில் செய்து , இரண்டு ஏழைகளுக்கு அன்னதானம்
செய்து  சனி பகவானை வழிபட்டு ,நாமும் உண்டு மகிழ்வது
மிக்க ன்று

சனியும் காத்து, பிணியும் நீங்கி வாழ்வில்
ஏற்றம் தரும் எள்ளு சாதம் 

1 comment:

  1. Excellent sir. Keep posting and keep up the great work

    ReplyDelete