Wednesday, September 12, 2012

வேப்பிலை கட்டி

  நாரத்த  இலை பொடி (வேப்பிலை கட்டி)


நாரத்த  இலை மரத்தில் இருந்து பறித்து
(கை பத்திரம் முள் இருக்கும் )
வெற்றிலை துடைப்பது போல் மடியில் ஒரு துணி
போட்டுக்கொண்டு ,சுத்தம் செய்து நடுவில் உள்ள
நார் கிழிக்கவேண்டும்.

உப்பு பெருங்காயம் , மிளகாய் வற்றல் (நீட்டு)

முதலில் உப்பு, பெருங்காயம், மிளகாய்
மிக்சியில் போட்டு போடி செய்து பிறகு
நாரத்த இல்லை போட்டு போடி செய்து
கொள்ளவும் .




இதன் உபயோகிக்கும் காலம் , 6 மாதம்.

குழம்பு சாதத்தில் இருந்து , கடைசி தயிர்/மோர் சாதம்
வரை தொட்டுக்கொள்ள ஏற்றது .


உரலில் , உலக்கை கொண்டு இடித்தால் இன்னமும்
சிறப்பாக இருக்கும் ஆனால் அதன் சாத்தியக்கூறு
மிகவும் குறைந்தது இன்றைய காலத்தில்.



வேப்பிலை கட்டி அடித்தாலும் குறையாத மோகம்  வேப்பிலை கட்டி 

No comments:

Post a Comment